21 இன் எதிரொலி: பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவுள்ளார்?
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பிரதமர் முழு மூச்சாகச் செயல்படுவதாகவும் அதைத் தடுக்க பல வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்ட பசில் ராஜபக்ச வேறு வழியின்றிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவுள்ளார் எனவும் கொழும்பு
Read more