கடந்த 11 வருடங்களில் பதியுதீன் வீட்டுப் பணிப்பெண்களில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர் – பொலிஸ்
முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வீடுப் பணிப்பெண் ஹிஷாலினியின் மர்ம மரணம் தொடர்பாக மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Read More