ரவிராஜைக் கொல்வதற்கு கருணா பிரிவிற்கு கோதா 50 மில்லியன் ரூபாய்கள் கொடுத்தார் -புலனாய்வு அதிகாரி

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜ ரவிராஜைக் கொல்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச கருணா பிரிவிற்கு 50 மில்லியன் ரூபாய்களைக் கொடுத்தார் என முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லியனாராச்சி

Read more

ராஜபக்ச இரகசியங்களை அம்பலப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்

உயிர்த்த ஞாயிறு, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், எக்னலிகொட கொலைகள் பற்றிய இரகசியங்களை ஐ.நா. உடபட பல வெளிநாட்டு அமைப்புகளிடம் பகிர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர்

Read more