யாழ். சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா ரூ.300 மில்லியன் உதவி
பெப்ரவரி 20, 2020 பலாலியிலுள்ள யாழ் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.
Read More