மியன்மாரில் இராணுவத்தினால் இரு தமிழர்கள் சுட்டுக் கொலை

மணிப்பூரைச் சேர்ந்த சேர்ந்த பி.மோகன் (27) மற்றும் எம்.ஐயனார் (28) ஆகிய இரு தமிழர்கள் மியன்மார் இராணுவத்தினால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக மோறே தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது. போர்ச்சூழல் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம் மாநில எல்லை

Read more

இலங்கை | மியன்மாரிலிருந்து 20,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

எதிர்பார்க்கப்படும் அரிசி பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மியன்மாரிலிருந்து 20,000 மெட்றிக் தொன் அரிசியை இலங்கை அரசு இறக்குமதி செய்யவுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனா தெரிவித்துள்ளார். ஒரு மெட்றிக் தொன்

Read more

மியன்மார் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. ஓங் சான் சூ சி, இதர தலைவர்கள் தடுப்புக் காவலில்?

மியன்மார் (முந்நாள் பர்மா) நாட்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் அதன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவரான ஓங் சான் சூ சி கைதுசெய்யப்பட்டுள்ளாரெனெவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கு இராணுவ ஆட்சியாளரினால் ஒரு வருடத்துக்கு அவசரகால

Read more