பேரறிவாளன்

India

நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலைசெய்ய முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

ரஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களான நளினியையும் பி.ரவிச்சந்திரனையும் விடுதலை செய்வதற்குத் தமக்கு அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 142 ஆவது கட்டளையின்

Read More
India

பேரறிவாளனை விடுதலை செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவு!

ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனது தண்டனை ஒத்திவைக்கப்பட்டு அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Read More
IndiaNews

30 வருட சிறைவாழ்வின் பின் பேரறிவாளன் பிணையில் விடுதலை

ரஜிவ் காந்தி கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த 7 பேரில் ஒருவரான ஏ.ஜி.பேரறிவாளனைப் பிணையில் விடுதலை செய்யும்படி மார்ச் 9 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதவி சட்டமா

Read More
IndiaNews & Analysis

ராஜிவ் கொலை சந்தேகநபர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் மாநில மத்திய அரசுகளுக்கு உத்தரவு

ஆளுனரின் அனுமதிக்குக் காத்திருக்கத் தேவையில்லை என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவளிகள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் 7

Read More
IndiaNews & Analysis

ரஜிவ் காந்தி கொலைக்குற்றஞ் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களெனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு கைதிகளினதும் தண்டனைகளை மீளப்பெற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின்

Read More