ரணில்-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை உருவாக்குங்கள் – பா.உ. சாணக்கியன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றுத் தருவதற்காக ரணில்-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை உருவாக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். “75

Read more

இலங்கை பாராளுமன்றத்தில் அமர்க்களம் – தோற்றுப்போன எதிர்க்கட்சிகள்!

ரணில், மைத்திரிகளின் கபட நாடகங்கள் அம்பலம் 148 பா.உ.க்கள் ராஜபக்சக்களுக்கு ஆதரவு அரசுக்கு ஆதரவாக ரணில், மைத்திரி பிரச்சாரம் 65 பா.உக்கள் மட்டுமே எதிர்க்கட்சிக்கு ஆதரவு உப சபாநாயகரை நியமிப்பதற்காக நேற்று (மே 05)

Read more

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு பா.உ. சாணக்கியனுக்கு 14 நாட்கள் தடை

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்துக்கு நேற்று (28) நீதிமன்றம் 14 நாட்கள் தடையை விதித்துள்ளது. “அரசாங்கத்துக்கு எதிராக பா.உ. ராசமாணிக்கம்

Read more

இலங்கை குறித்த அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கிய இடம் பெறும் – உதவி ராஜாங்கச் செயலாளர்

அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு எம்.ஏ.சுமந்திரன், திரு. சாணக்கியன் ராசமாணிக்கம் மற்ரும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுச் சந்தித்தனர்.

Read more

‘ரொறோண்டோ சமர்’ | பின்னடி விமர்சனம்

மாயமான் கடந்த சனியன்று (நவம்பர் 20) ரொறோண்டோவில் நடைபெற்ற சுமந்திரனெதிர்ப்புப் போராட்டம் இப்போது ஒரு உலக சமாச்சாரம். விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், பொதுவாக ஈழத்தமிழர் சமூகத்தையும் நகைப்பிற்கிடமாக்கிய இச் சம்பவம் ஒருவகையில் இலங்கையில் அரசியல்

Read more