வடக்கில் சீன கடலட்டைப் பண்ணைகள் – அரசியலா? அபிவிருத்தியா?

மாயமான் சமீபத்தில் சீனத் தூதுவர் நல்லூரில் பொட்டுடனும் பூமாலையுடனும் மீண்டுமொருதடவை தமிழர்களின் காதில் பூவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது வியாபாரச் சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அரியாலையில் சீன நிறுவனம் தொடக்கி வைத்த

Read more

அரியாலையில் இயங்கும் சீன நிறுவனம் கெளதாரிமுனையிலும் தன் கடலட்டைப் பண்ணையை விஸ்தரித்துள்ளது

கிளிநொச்சியில் சீன நிறுவனமொன்றினால் நடத்தப்பட்டு வரும் இரு காலட்டைப் பண்ணைகள் அரச்சங்கத்தின் அனுமதியுடன் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. இப் பண்ணைகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தமது எதிர்ப்பைக் கைவிட்டமையால்

Read more