ஐராவதம் மஹாதேவன் மறைந்தார்!
புகழ் பெற்ற கல்வெட்டுக்கலை அறிஞர் ஐராவதம் மஹாதேவன் இன்று (திங்கள்) இயற்கை எய்தினார். சம காலத்தில் சங்க இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை மீளவும் ஏற்படுத்திய மாமனிதர் இவர்.
Read Moreபுகழ் பெற்ற கல்வெட்டுக்கலை அறிஞர் ஐராவதம் மஹாதேவன் இன்று (திங்கள்) இயற்கை எய்தினார். சம காலத்தில் சங்க இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை மீளவும் ஏற்படுத்திய மாமனிதர் இவர்.
Read More