‘அரண்மனை மருத்துவர்’ எலியந்த வைட் கோவிட் தொற்றினால் மரணம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ‘அரணமனை வைத்தியராகக்’ கடமையாற்றியவரும், இலங்கையில் கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க விசேட மருந்தொன்றைக் கண்டுபிடித்தவரென உலகப் புகழ் பெற்றவருமான எலியந்த வைட் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளார். கோவிட் தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த
Read more