இந்திய, தமிழக அரசுகளுடனான உறவுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA), உலகத் தமிழர் பேரவை (GTA) வெளியிட்டுள்ள இணை அறிக்கை

ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை தொடர்பாக சமீப காலங்களில் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எடுத்துவரும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், இவ் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை

Read more

இலங்கை குறித்த அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கிய இடம் பெறும் – உதவி ராஜாங்கச் செயலாளர்

அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு எம்.ஏ.சுமந்திரன், திரு. சாணக்கியன் ராசமாணிக்கம் மற்ரும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுச் சந்தித்தனர்.

Read more

“மூலோபாய ரீதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்படுவதே இத் தருணத்தில் அவசியமானது”- போரின் முடிவின் 12 வது ஆண்டு நிறைவு பற்றி உலகத் தமிழர் பேரவை அறிக்கை

இறுதிப் போரின் 12 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் விதமாக உலகத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான அவ்வறிக்கையின், தமிழ் சாரம்சம் இங்கே தரப்படுகிறது: “இக் கொடிய நிகழ்வை, சமீபகால

Read more

குறைந்த எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியமை மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை முன்னெடுக்க உதவும் – உலகத் தமிழர் பேரவை

மார்ச் 23ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில், அதிக எதிர்ப்புகளின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை, அங்கு மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது என உலகத் தமிழர் பேரவை

Read more