இலங்கை: ஆங்கிலத்தை தேசிய மொழியாக்க ஜனாதிபதி உறுதி
சீன, ஜப்பானிய, அரேபிய, இந்தி மொழிகளுக்கும் இதே அந்தஸ்து வழங்கப்படும் அடுத்த ஐந்து வருடங்களில் ஆங்கிலத்தை தேசிய மொழியாக்குவேன் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read Moreசீன, ஜப்பானிய, அரேபிய, இந்தி மொழிகளுக்கும் இதே அந்தஸ்து வழங்கப்படும் அடுத்த ஐந்து வருடங்களில் ஆங்கிலத்தை தேசிய மொழியாக்குவேன் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read Moreஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் திரண்டெழும் இந்த வேளையில் மேலு $2 பில்லியன் டாலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்க இந்தியா தயாராகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை
Read Moreநேற்று (மார்ச் 19), மண்ணெண்ணை வாங்குவதற்கென பலமணி நேரம் வரிசையில் நின்ற வயோதிபர் ஒருவர் மரணமாகியுள்ளார். கண்டி பிரதேசத்திலுள்ள வத்தேகம என்னுமிடத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இம்
Read Moreசம்பந்தமில்லை என மறுக்கிறார் அமைச்சர் நாமல் நேற்று மீரிகாமத்திலிருந்து கல்பிட்டி வரை நடைபெற்று முடிந்த மாபெரும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ராஜபக்சக்களுக்கு மேலும் ஒரு தலையிடியைக் கொடுத்திருக்கிறது.
Read Moreமாயமான் இலங்கையில் விரைவில் உள்ளூராட்சி அல்லது பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடக்கவுள்ளது என்பதைப் பின்னொழுங்கைப் பேரங்கள் உறுதிசெய்கின்றன. எப்படியிருந்தாலும் ஆளும் கூட்டணி உடைவது உறுதியாகிவிட்டது. நாளுக்குநாள் ஆளும்
Read More