இலங்கை: தமிழ்நாடு அரசின் முதல் கட்ட உதவியாக 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, மருந்துப் பொருட்கள்
மத்திய அரசு அனுமதி பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது. நேற்று (மே 03), தமிழக முதல்வர் வெளியிட்ட
Read more