இலங்கை: தமிழ்நாடு அரசின் முதல் கட்ட உதவியாக 40,000 தொன் அரிசி, 500 தொன் பால் மா, மருந்துப் பொருட்கள்

மத்திய அரசு அனுமதி பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உடனடியாக அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது. நேற்று (மே 03), தமிழக முதல்வர் வெளியிட்ட

Read more

இலங்கை: பணத்தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளிலுள்ள பல தூதரங்கள் மூடப்படுகின்றன

இலங்கையில் நிலவிவரும் மிக மோசமான பொருளாதார நிலைமையால் வெளிநாடுகளிலுள்ள பல தூதரகங்கள், உயர்ஸ்தானிகரலுவலகங்கள், இணைத் தூதரகங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க முடியாமையால் அவற்றை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு முடிவுசெய்துள்ளது. இம் முடிவின் பிரகாரம் பாக்தாத் (ஈராக்)

Read more