அவசரகாலப் பிரகடனம் மூலம் ஜனாதிபதி அதிகாரங்களைக் குவித்துள்ளார் – தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
நுகர்வோரைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி மேலும் அதிகாரங்களைத் தன்னகப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி எனத் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More