இலங்கை | இணைய இணைப்பிற்காக கிராமப்புற மாணவர்கள் கூரைகளிலும் மரங்களிலும் ஏறும் பரிதாபம்!
அரசாங்கத்தின் கோபுர வரி காரணம்? கோவிட் தொற்றுக் காரணமாக, பல மேற்கு நாடுகளில் போல, நேரடி வகுப்பறைக் கல்வி மறுக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்கள் இணையவழிக் கல்வியை மேற்கொள்வதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற, வசதிபடைத்த மாணவர்களுக்கு
Read more