இலங்கை | அரிசியின் கட்டுப்பாட்டு விலை நீக்கம் – ஆலை முதலாளிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தது அரசு
அரிசியின் மீது விதிக்கப்பட்டிருந்த மொத்த, சில்லறை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. செப். 27, அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அரிசியின் விலையை அதிகரிக்காவிட்டால் தாம் அரிசியை உற்பத்திசெய்ய
Read more