மீண்டும் ஆரம்பமாகியது அரகாலயா
‘நிராயுத நிர்பக்ஷித அரகாலயா – மக்கள் புரட்சி’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஆகஸ்ட் 11) கொழும்பு மாநகரசபையின் முன்னால் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதி
Read More‘நிராயுத நிர்பக்ஷித அரகாலயா – மக்கள் புரட்சி’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஆகஸ்ட் 11) கொழும்பு மாநகரசபையின் முன்னால் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதி
Read Moreஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தம்முடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொதுமக்களைக் கேடயங்களாகப் பாவித்தமைக்குச் சமாமனது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அக்டோபர்
Read Moreபாதுகாப்பு படையினர் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர் ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகத்துள் உள்நுழைந்துவிட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கொழும்பு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர்
Read Moreகோதாவின் இறுதி நாட்கள்? பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மாணவர் அமைப்பின் ஆதரவுடன் அரகாலய ஒழுங்கமைப்பாளர்கள் விடுத்த அறைகூவலை ஏற்று நாடெங்கிலுமிருந்து பல இலட்சக் கணக்கான பொதுமக்கள் கொழும்பு நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.
Read Moreகலவரம் வெடிப்பதற்குச் சாத்தியம்? #கோதாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் முன்னெடுக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜூலை 09 அன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. நாடு வரலாறு காணாத எரிபொருள்
Read More