
அமெரிக்கா: நாஷ்வில் பாடசாலைப் படுகொலை ஒரு பழிவாங்கல்?
பால்மாற்றச் சமூகத்திற்கெதிரான சட்டம் காரணம் அமெரிக்காவின் ரென்னசீ மாகாணத்தின் நாஷ்வில் நகரில் நேற்று (மார்ச் 27) நடைபெற்ற பாடசாலைப் படுகொலையின்போது மூன்று மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைச் செய்தவர் 28 வயதுடைய ஓட்றி

யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்கும்படி ஆளுனர் உத்தரவு!
இதுவரை காலமும் யாழ். மாநகரசபையின் நிர்வாகத்தில் இருந்துவந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்கும்படி வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஆணையிட்டுள்ளதாகவும் இது குறித்து மாநகரசபை நிர்வாகம் கடும் அதிருப்தியுற்றிருப்பதாகவும் தெரிகிறது. இது
இந்தியா

பாடகி ‘பொம்பே’ ஜயஷிறி லண்டன் மருத்துவமனையில் அனுமதி
மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணம் கர்நாடக சங்கீதம் மற்றும் திரையிசைப் பாடல்களில் பிரபலமான இந்திய இசைக் கலைஞர் ‘பொம்பே’ ஜயஷிறி இசை நிகழ்ச்சிகளுக்காக லண்டனுக்குச் சென்றிருந்த வேளை திடீரென மூளையில் ஏற்பட்ட இரத்தக்
உலகம்

இஸ்ரேலில் ‘அரகாலயா’: நெட்டன்யாஹு மாலைதீவிற்கு ஓடுவாரா?
சிவதாசன் பல மாதங்கள் நடைபெற்ற தொடர்ச்சியான நாடுதழுவிய, மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேலிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமையால் அரசு கொண்டுவரவிருந்த பிரச்சினைக்குரிய சட்டமீளாய்வைப் பின்போடுவதாக பிரதமர் நெட்டன்யாஹு நேற்று அறிவித்திருக்கிறார். “ஒரு சிறிய