வீதிக்கு வந்த வீதி
பிரியதர்சன் பக்கங்கள் – 14 வேதவனம் ஒழுங்கை பருத்தித்துறையில் இருந்தது. இருந்தும் என்ன? பருத்தித்துறை நகரத்தில் இறங்கி வேதவனம் ஒழுங்கைக்கு போகிற வழியை யாரிடமாவது விசாரித்தால் அவர்கள்
Read More
பிரியதர்சன் பக்கங்கள் – 14 வேதவனம் ஒழுங்கை பருத்தித்துறையில் இருந்தது. இருந்தும் என்ன? பருத்தித்துறை நகரத்தில் இறங்கி வேதவனம் ஒழுங்கைக்கு போகிற வழியை யாரிடமாவது விசாரித்தால் அவர்கள்
Read Moreஇலங்கையில் ஜேபி (Justice of Peace) என்று பதவி ஒன்று இருக்கிறது. சுத்த தமிழில் சமாதான நீதிவான் என்று சொல்வார்கள். கையொப்பம் போடுவது அவர்களின் வேலை. சில
Read Moreஞாபகங்கள் ஒரு வகையில் விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது. கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ
Read Moreபிரியதர்சன் பக்கங்கள் -11 இலங்கையில் தேர்தல் திருவிழா முடிந்து போனது . இனியாவது அரசியல் பற்றி ஏதாவது எழுதலாமே என்று நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டார். குளியல் அறைக்குள்
Read Moreபிரியதர்சன் பக்கங்கள் -10 அப்பா வீட்டில் சட்ட திட்டம் போடுவது குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து
Read More