துரும்பர் லீலை: தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

மாயமான் அமெரிக்க அரக்கு மாளிகையில் சிலகால்ம் குடியிருந்த நமது லீலா விநோதன் துரும்பரை உள்ளே தள்ளி அழகு பார்க்க பைடன் கோஷ்டி தயாராகி விட்டது. இதற்கு முன்னர் வந்துபோன பல அரக்கு மாளிகை வாசிகள்

Read more

வடிவேலர் உலா: வீடேறப்போகும் விக்கிரமசிங்க?

கிருஷ்ணாநந்தா நீண்ட நாட்களுக்குப் சுப்பிரமணியம் பூங்காவில் காற்றுவாங்கிக்கொண்டிருந்தபோது வடிவேலரது குரல் உரத்துக் கேட்டது. “இங்க என்னடா செய்யிற கிருசு?” பாவம் மனிசன்; கையைத் தூக்கவிடாமல் மட்டை வைத்துக் கட்டி கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. “சும்மா

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் கடனும் அதன் விளைவுகளும் – ஒரு பார்வை

மாயமான் ஏற்கெனவே எதிர்பார்த்தது போல் இலங்கைக்கு வழங்குவதாக இருந்த US$ 2.9 பில்லியன் கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துவிட்டது. நான்கு வருடங்களில் இத்தொகை வழங்கப்படுமெனத் தெரிகிறது. கடந்த வருடம் ஏப்ரல்

Read more

ChatGPT: உலகின் விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை

சிவதாசன் மனித குலத்தின் நவீன பயணம் பல குறுக்கீடுகளைக் கண்டுவந்திருக்கிறது. மின்சாரம், மின்குமிழ், தொலைத் தொடர்பு, கணனி, இணையம் என்று பல. இதுவரை அவை இயந்திரங்களாகவே இருந்துவருகின்றன. இவற்றில் ஒரு கண்டுபிடிப்பேனும் மனித குலத்துக்கு

Read more

மகளிர் தினம்: ஒற்றுமை மூலம் அறிவும் பலமும்

வளரும் வடக்கு ஜெகன் அருளையா “மார்ச் 8 ‘மகளிர் தினம்’ என்பது உனக்குத் தெரியுமா? என்று யாழ்ப்பாணத்திலிருந்து தொலபேசி மூலம் கொழும்பிலுள்ள எனது நண்பி ஒருவரைக் கேட்டேன். “ஒவ்வொரு நாளுமே மகளிர் தினம் தான்”

Read more