அமெரிக்க கரும்பட்டியலில் வசந்தா கரன்னகொட

போர்க்காலப் படுகொலைகள் காரணம் முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய வட-மேற்கு மாகாண ஆளுனருமான வசந்த கரன்னகொட, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க கரும்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்கச் செயலாளர் அந்தொனி பிளிங்கென் அறிவித்துள்ளார். போர்க்காலத்தில் கொழும்பு

Read more

ஈழம்: இடித்தழிக்கப்படும் தமிழர் சின்னங்கள்; வலுத்துவரும் தமிழர் போராட்டம்

இந்தியாவின் தலையீட்டைக் கோரும் தமிழர் அமைப்புக்கள் கடந்த சில வாரங்களாக தமிழ் ஈழத்தில் சிங்கள, பெளத்த வெறியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் மரபழிப்பு நடவடிக்கைகள் மிக மோசமான நிலையை எட்டிக்கொண்டிருக்கின்றன எனவும் இதை எதிர்த்து தம்ழர்

Read more

மத்திய கிழக்கு வான் பிரதேசத்தில் பறக்கும் தட்டு!

பெண்டகன் உறுதிப்படுத்தியது மத்திய கிழக்கு வான் வெளியில் பிரவேசித்த பறக்கும் தட்டு ஒன்றை அமெரிக்க ஆளில்லா உளவு விமானமொன்று படம் பிடித்திருக்கிறது. சென்ற வருடம் நடைபெற்ற இச்சம்பவத்தை பெண்டகன் இப்போது வெளியிட்டிருக்கிறது. பறக்கும் தட்டு

Read more

வடக்கில் 700 ஏக்கர் நிலம் சீனாவுக்குத் தாரைவார்ப்பு – பா.உ. சிறிதரன்

சீனாவுடனான கடனுக்கான கொடுப்பனவாக வடக்கில் 700 ஏக்கர் நிலத்தை இலங்கை அரசாங்கம் வழங்கவிருக்கிறது என யாழ். மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது

Read more

புல்மோட்டை காணி அபகரிப்பில் பிக்குகள் அட்டகாசம்

தமிழரசுக்கட்சியினர் பிரதேச மக்களுடன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் எனக்கூறி இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் பலவந்த காணி அபகரிப்பு செய்யப்படுவதை எதிர்த்து பொல்மோட்டை மக்கள் தமது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த 10

Read more