அமெரிக்கா: நாஷ்வில் பாடசாலைப் படுகொலை ஒரு பழிவாங்கல்?

பால்மாற்றச் சமூகத்திற்கெதிரான சட்டம் காரணம் அமெரிக்காவின் ரென்னசீ மாகாணத்தின் நாஷ்வில் நகரில் நேற்று (மார்ச் 27) நடைபெற்ற பாடசாலைப் படுகொலையின்போது மூன்று மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைச் செய்தவர் 28 வயதுடைய ஓட்றி

Read more

கனடா: குடிவரவின் காரணமாகக் குடிசன அதிகரிப்பு

2025 இல் இரு மடங்கு ஆகலாம்? கடந்த ஆண்டு (2022) மட்டும் கனடாவில் குடிபுகுந்த வெளிநாட்டவரின் காரணாமாக அதன் சனத்தொகை 1.05 மில்லியனால் அதிகரித்திருக்கிறது என அதன் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை கூறுகிறது. இப்படியான

Read more

ரொறோண்டோ கல்விச்சபையில் ‘சாதி ஒடுக்குமுறை பிரேரணை’ வெற்றி!

அறங்காவலர் யாழினி ராஜகுலசிங்கத்தினால் பிரேரணை முன்மொழியப்பட்டது ஒன்ராறியோவில் வாழும் தென்னாசிய மற்றும் கரீபிய மக்கள் மத்தியில் நிலவும் சாதி ஒடுக்குமுறை பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணையத்தைக் கோரும் பிரேரணை

Read more

தமிழர் விடுதலைச் செயற்பாட்டாளர் திரு. அன்ரன் ஃபிலிப் சின்னராசா மறைவு!

‘அருட் தந்தை சின்னராசா’ என அன்புடன் அழைக்கப்பட்ட திரு. அன்ரன் ஃபிலிப் அன்னரசா நேற்று (பெப். 26) ரொறோண்டோவில் காலமானார். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று தனது இறுதிச் சுவாசத்தை முடித்துக்கொண்டார்.

Read more

ரொறோண்டோ நகர முதல்வர் ஜோன் ரோறி திடீர் பதவி விலகல்!

31 வயது பணியாளருடனான காதலுறவு காரணம் ரொறோண்டோ மாநகரசபை முதல்வர் ஜோன் ரோறி தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக நேற்று (பெப் 10) இரவு 8:30 மணி போல் அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அறிவித்திருக்கிறார்.

Read more