யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்கும்படி ஆளுனர் உத்தரவு!

இதுவரை காலமும் யாழ். மாநகரசபையின் நிர்வாகத்தில் இருந்துவந்த நாவலர் கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்கும்படி வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா ஆணையிட்டுள்ளதாகவும் இது குறித்து மாநகரசபை நிர்வாகம் கடும் அதிருப்தியுற்றிருப்பதாகவும் தெரிகிறது. இது

Read more

தமிழ்நாடு: கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சங்க காலத் தமிழினதும், மக்களினதும் தொன்மையைப் பறைசாற்றும் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமொன்று சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிறு (05) அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. 18.43 கோடி ரூபாய்கள் செலவில், இரண்டு ஏக்கர் நிலத்தில்

Read more

கோவிந்தனின் புதியதோர் உலகம் – சொல்வதும் சொல்லாததும்

ரவீந்திரன்.பா [இக் கட்டுரை ஆசிரியரின் வலைப்பதிவான சுடுமணல் இருந்து பெறப்பட்டது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அக்கால நடைமுறைகளை விமர்சிக்கும் வகையில் வெளிவந்த கோவிந்தனின் புதியதோர் உலகம் பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நூல். தமிழீழப்

Read more

அன்புநெறி

சிவதாசன் இன்னுமொரு நூறாண்டுகளில் ஆலமரமொன்றின் கீழிருந்து (இருந்தால்) பாட்டி சொல்லும் கதையொன்றிலும் அன்புநெறியின் கதையிருக்குமெனினும் அதை இப்போதே சொல்லிவிடலாமென நினைக்கிறேன். அன்புநெறி என்னும் மகத்தான சமூகப்பணி நிறுவனத்துடன் வெளி நின்று ஒட்டி உராய்ந்து மகிழ்பவர்களில்

Read more

சுவாமி ஞானப்பிரகாசர்

மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம் [இக் கட்டுரை ‘காலம்’ செல்வத்தின் முகநூல் பதிவிலிருந்து உருவுயெடுத்தது. மூலம் மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம் என்று கட்டுரையின் அடியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வரலாறு பதியப்படவேண்டுமென்ற நோக்கத்தில் இது இங்கும் பதிவாகிறது. எழுதியவர், பகிர்ந்தவர்கள் அனைவருக்கும்

Read more