230 வருடங்களாகத் தொடரும் சடங்கு இரு குலங்களிடையே இருந்த நெடுநாட் பகை நீங்கி உறவு மலர்ந்ததைக் கொண்டாடும் முகமாக தென் மெக்சிக்கோ நகர முதல்வரொருவர் முதலையொன்றைத் திருமணம்
Read MoreCulture
யாழ்ப்பாணத்தில் புறாப் பந்தயம்
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும் பூசாரிகளுக்குமிடையே தொடரும் இழுபறி
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் இந்துமத அறக்கட்டளைகள் திணைக்களத்துக்கும் கோவில் பூசாரிகளுக்குமிடையே புதிய தகராறொன்று உருவாகியுல்ளது. தமிநாடு மாநிலத்திலுள்ள பல முக்கியமான கோவில்களின்
தமிழ்நாட்டின் இரும்புக் காலம் 4,200 வருடம் தொன்மையுடையது – மயிலாடும்பாறை அகழ்வு
இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அகழ்வு ஆய்வுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களே மிகவும் தொன்மை வாய்ந்தமையாகக் கருதப்படுகின்றன. கார்பன் கணிப்பு விதிகளின்படி இவை கி.மு.
Read Moreதமிழ்நாடு: ‘பட்டினப் பிரவேசத்துக்கு’ தமிழக அரசு தடை!
தடையை மீளப்பெறும்படி அ.இ.அ.தி.மு.க., பாஜ,க. கோரிக்கை தமிழ்நாட்டில் இந்து மடத் தலைவர்களை அவர்களது பக்தர்கள் பல்லக்கில் வைத்துச் சுமக்கும் சடங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிரது. ‘பட்டினப் பிரவேசம்’ என
Read Moreசிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் வழிபாடு செய்ய அனுமதிகோரிப் போராட்டம் – தீட்சிதர்கள் எதிர்ப்பு
1885 இலிருந்து தொடரும் பிரச்சினை தமிழ்நாடு, கூடலூரில் அமைந்திருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் பக்திப் பாடல்களைப் பாடியும், இதுவரை பிராமாண பூசாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிதம்பர
Read Moreதமிழ் மரபுத் திங்கள் | ட்றினிடாட் அண்ட் ரொபாகோ தீவுகளில் தமிழ்க் கலாச்சாரம்
மாயமான் தமிழ் மரபினைக் கொண்டாடும் மாதமாலத் தை மாதத்தைப் பிரகடனப்படுத்துவதில் கனடியத் தமிழர்கள் முன்னின்று உழைத்த வரலாற்றையும் நாம் பதிவு செய்துகொள்ளவேண்டுமென்பதைக் கூறிக்கொண்டு, இப்போது கரீபியன் தீவுகளில்
Read Moreதமிழ்நாடு | இரண்டு மரணங்கள், தொடர்கிறது ஜல்லிக்கட்டு!
ஜனவரி 15 அன்று திருச்சி மாவட்டத்திலுள்ள பெரிய சூரியூர் என்னுமிடத்தில் நடைபெற்ற காளையடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு) அக் காளைக்குச் சொந்தக்காரர் அவரது காளையினாலே குத்தப்பட்டு மரணமானார். 27
Read Moreதாமிரபரணி நாகரிகம் 3200 வருட பழமை வாய்ந்தது – கார்பன் கால நிர்ணயம் உறுதி செய்தது
தமிழ்நாட்டின் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 வருட தொன்மையானது என கார்பன் கால நிர்ணயம் உறுதிசெய்துள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவகலை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையல் மண்கலத்தில்
Read More