மஹிந்த – மைத்திரியிடையே இணக்கப்பாடு
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 11) சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநாடு நடக்கவிருக்கிறது. இதில் கட்சியின் தலைமையை மஹிந்த எடுக்கவிருப்பதாகவும் கோதபாய ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பாரென அறிவிக்கப்படலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.