News செய்திகள்

பாக்கிஸ்தான் திருப்பித் தாக்கும் | இந்தியாவுக்கு பாக். பிரதமர் எச்சரிக்கை!
இந்திய நிர்வாகத்திலிருக்கும் காஷ்மீர் பகுதியில் சமீபத்தில் அதன் படைகள் மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக பாக்கிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று செய்திகள் வெளிவந்திருந்தன. இதற்குப்

கோடீஸ்வரன் மறைவு குறித்து த.தே.கூட்டமைப்பு அஞ்சலி
தனி சிங்கள சட்டத்திற்கெதிராக தனித்து வழக்காடிய திரு. கோடீஸ்வரனின் மறைவிற்கு எமது அனுதாபங்கள். 1956 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட உத்தியோகபூர்வ மொழி சட்டமும் அதன் கீழ் 1961ம்

இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் சிறீலங்கா திரும்ப வேண்டும் | தூதுவர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ
“அவர்களைது சொந்த இடங்களிலேயே மீளக் குடியமர்த்த சகல உதவிகளையும் செய்வோம்” இந்தியாவில் தங்கியிருக்கும் தமிழ் அகதிகள் சிறீலங்காவிற்குத் திரும்ப வேண்டும். அவர்கள் சிறீலங்காவின் பிரஜைகள், என இந்தியாவிற்கான

உயிரிழை பாதிப்புற்றோருக்கான மருத்துவ கட்டிடம் திறந்து வைப்பு
அநைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) வின் இன்னுமொரு சேவை உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் மருத்துவ மற்றும் இயன் மருத்துவ தேவைகளுக்கான கட்டிடம் நேற்று

இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சிறீலங்கா மீதான தீர்மானத்தை பிரித்தானியா முன்னெடுக்கும்!
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணயம் கூடுகின்ற பொழுது சிறீலங்கா, தென் சூடான், சிரியா ஆகிய நாடுகளின் மீதான தீர்மானங்களை முன்வைத்த பிரேரணைகளை

‘எங்கள் தீவைக் கடற்படையிடமிருந்து மீட்டு விட்டோம்’ – இரணைதீவு மக்கள்
இரணைதீவு சிறீலங்காவின் வடபகுதியில் மன்னார் குடாவில் அமைந்துள்ள இரு சிறு தீவுகளிணைந்த ஒரு ஊர். கடந்த 25 வருடங்களாக சிறீலங்காவின் கடற்படை வசமிருந்தது. பல தலைமுறைகளாகத் தமிழர்

‘தி ஹிந்து’ மாநாட்டில் கலந்து கொள்ள மஹிந்த இந்தியா பயணம்
பெப்ரவரி 08, 2018 எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாளை, பெப்ரவரி 9ம் திகதி இந்தியா பயணமாகிறார். 9ம் 10ம் திகதிகளில் பெங்களூரில் நடக்கவிருக்கும் ‘தி ஹிந்து’

வடமாகாணத்திற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு உதயம்
பெப்ரவரி 08, 2018 வடமாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகளின் உதவியுடன் சிறிலங்கா மத்திய வங்கியின் கிளினொச்சி பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் ‘வடமாகாணத் திட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்பு (Economic

தமிழர்களின் நண்பர் போல் டூவர் 1963 – 2019
கனடிய புதிய ஜனநாயகக் கட்சியின் ஒட்டாவா – மத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களின் நண்பருமான போல் டூவர் இன்று (பெப்ரவரி 6, 2019) காலமானார்.

சுதந்திர தினம் | தமிழர் விசனம், உலகத் தலைவர்கள் வாழ்த்து
பெரும்பான்மையான தமிழர்களின் எதிர்ப்பலைகளின் மத்தியில் சிறீலங்காவின் 71 வது சுதந்திரதினத்தைப் பெரும்பான்மைச் சமூகம் விமரிசையாகக் கொண்டாடியது. எலிசபெத் மகாராணி, புட்டின், இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்